எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, June 30, 2011

கடிவாளம் பத்திரிகை வெளியீடு.

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி முழுநேர இரண்டாண்டு ஊடக கற்கை நெறி மாணவர்களின் வெளியீடுகளில் முதல் வெளியீடான ‘கடிவாளம்’ பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. யாழ் பல்கலை கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அவர், ஊடகக் ...
Continue reading →
Friday, June 24, 2011

கவியரசு மற்றும் மெல்லிசை மன்னர்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
தமிழ் திரையுலகு இன்று இந்நிலையில் உலகெங்கும் பேசப்படுவதற்கு சிறந்த அத்திவாரமிட்டவர்களில் முக்கியமானவர்களில் இருவரான அமரர் “கவியரசு”கண்ணதாசன், “மெல்லிசை மன்னர்” M.S.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த தினங்கள் இன்றாகும்.. காலத்தால் அழியாத பாடல்கள் பலவற்றை எமக்களித்த இருவருக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் என்னைக்கவர்ந்த சில பாடல்கள் இதோ... 1. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா... வரிகள்- ...
Continue reading →
Wednesday, June 22, 2011

டீன் ஏஜ் கவர்மென்டின் Chief Minister விஜய்..- பிறந்த நாள் வாழ்த்துகள்

13 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்று இளைஞர்களின் நாயகன் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் 37வது பிறந்த நாள்..! நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.  1974 ...
Continue reading →
Friday, June 17, 2011

ஒரே ஒரு காதலை பேசும் 08 திரைப்படங்கள்

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
மொகலாய அரச வம்சம் வீரத்துக்கு மட்டுமன்றி காதலுக்கும் பெயர் பெற்றது. ஷாஜகான்-மும்தாஜ் (இன்றைய தினமே மும்தாஜின் நினைவு தினம்) அக்பர்-ஜோதா என நீண்டு செல்லும் அரச காதல் காவியங்களில் பிரபலமானது சலீம் அனார்கலி காதல் கதையாகும். அக்பர் ஜோதா தம்பதியனரின் மூன்றாவது மகனான சலீம் (முன்னைய இரு பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்) தன் எட்டு வயது முதல் போர்களத்தில் நின்று போராடி 14 ஆண்டுகளின் பின் நாடு திரும்புகின்றான். நாடு திரும்பியவன் சிலையாக நின்ற உயிருள்ள ...
Continue reading →
Wednesday, June 15, 2011

யாழ் - வற்றாப்பளை. ஒரு வரண்ட பயணம் (புகைப்பட தொகுப்பு)

7 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் வாசகர்களே, I’m Celebrating World Bloggers’ Day 2011 Theme: The Roles of Bloggers பதிவர்களுக்கு வாழ்த்துகள்.. மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அந்த மகிழ்ச்சி இப் பதிவில் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சிதைந்த மண்ணின் கதை பற்றிய புகைப்பட தொகுப்பே இன்றைய என் பதிவு. கடந்த 13.06.2011 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த பொங்கல்,பூஜை நிகழ்வுகளுக்காக நானும் ...
Continue reading →
Photobucket